ஜன.11 நிலவரப்படி பொங்கலையொட்டி இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3.58 லட்சம் பேர் பயணம். சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்துள்ளனர் – அரசு...
நிர்வாக காரணங்களால் பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 8-ம் தேதி சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. கண்காட்சி மைதானத்துக்கு இலவச மினி பேருந்துகள் இயக்கப்படும். தினமும் காலை 11 மணி முதல்...
சென்னையின் முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றான பிராட்வே பேருந்து நிலையம் வரும் 7ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...
நாடு முழுவதும் கடந்த 2025-ம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக கார்களின் விற்பனை 45.5 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் 18.44 லட்சம் வாகனங்களையும், டாடா மோட்டார்ஸ்...
தமிழக சுற்றுலா துறைகளில், அடுத்த 5 ஆண்டுக்குள் ரூ.20,000 கோடி முதலீட்டில், 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்பூங்கா அமைக்கும் பணியில் ‘சிப்காட்‘ ஈடுபாடு.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையத்திற்குச் செல்லும் நேரடி மெட்ரோ ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக...
டிச.26 முதல் ஜனவரி 25 வரை இருப்பிடச் சான்றிதழை கட்டணமின்றி பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இருப்பிடச் சான்றிதழ் கோருவோருக்கு ஏதுவாக கட்டணமின்றி...