சென்னையில் மாலை முதல் மழை அதிகரிக்கக்கூடும்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு; இன்று மாலை முதல் மழை மேலும் அதிகரிக்கக்கூடும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்...
On

மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்!!

மழைநீர் பெருக்கு காரணமாக பெரம்பூர் இரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
On

அண்ணா சாலையில் மழைநீர் தேங்கி, கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் பெய்துவரும் கனமழையால் அண்ணா சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், வாகனங்கள் மெதுவாக இயங்கியதால் அண்ணா மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
On

கோயம்பேடு, பரங்கிமலை.. மெட்ரோவில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்!!

கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.இன்று முதல் அக்.17ஆம் தேதி வரை 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் – மெட்ரோ...
On

திருவண்ணாமலையில் நாளை (16-10-2024) கிரிவலம் வர உகந்த நேரம்!

புரட்டாசி மாத பௌர்ணமி புதன்கிழமை (16.10.2024) இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் ( 17.10.2024) மாலை 5.38 மணிக்கு நிறைவுபெறுகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.
On

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு...
On

3 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்!

சென்னை வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே 3 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கம். நீல வழித்தடமான விமான நிலையம் – விம்கோ நகர் இடையே 6 நிமிடங்களுக்கு ஒருமுறை...
On

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகத்தை நோக்கி நகரும்.
On