41 வது ஆண்டு கராத்தே கலைப் பயிற்சி சேவையில் செய்யாறு நகரில் முதன்முதலாக கராத்தே பயிற்சியை தொடங்கியவர். இரண்டூ முறை ஜப்பான் சென்று உயர் கராத்தே பயிற்சி பெற்று தொடர்ந்து...
தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் தொடக்க மானிய நிதித் திட்டத்தின்கீழ், 10 தொழில் முனைவுத் திட்டங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் 25-ஆம் தேதிக்குள்...
விழுப்புரத்தில் இருந்து தினசரி அதிகாலை 5.25 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06854) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 6ஆம் தேதி...
சத்தியம் டிவி மற்றும் சத்யா இணைந்து, ‘சொல்லு வெல்லு’ என்ற வினாடி வினா போட்டியை நடத்தி வருகின்றனர். நடப்பு நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த போட்டியில் கலந்துக் கொண்டு,...
தமிழகத்தின் மாநில மரம் பனை. தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி...
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் கருவறையை வீடியோ எடுத்தவர்கள் மீது புகார் அளிக்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 29 -ம் தேதி கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையார் கோயில் கருவறையை வீடியோ...
திருவண்ணாமலையில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்காக தீப கொப்பறை எடுத்து செல்லப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோயில் நாளை நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலை...
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக...