வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…பக்தர்கள் பரவசம்!

சித்ரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மணியளவில்...
On

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கம்!

தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் நேரத்தில் ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவு வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்...
On

CHATGPTக்குப் போட்டியாக வருகிறது அம்பானியின் Hanooman!

CHATGPT, கூகுளின் ஜெமினி போன்றவற்றுடன் போட்டிபோட ஹனூமான் என்கிற Al மாடலை உருவாக்கிவருகிறது முகேஷ் அம்பானியின் ரிலையனஸ் நிறுவனம். 11 இந்திய மொழிகளில் இந்த AI மாடல் செயல்படும் என...
On

2024-25 தமிழ்நாடு பட்ஜெட்: கல்வி மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றிய திட்டங்கள் பற்றிய விவரங்கள்!

தமிழக அரசின் 2024-25ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக அரசு தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 19ஆம் தேதி) காலை 10.00 மணி முதல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து...
On

‘ரேகை பதியாவிட்டால் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படாது’

விரல் ரேகை பதியாதவர்களின் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்று உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர் சகாய் மீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய உணவு...
On

சென்னை – பெங்களூரு ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்!

சென்னை – பெங்களூரு ரயில் வேகத்தை அதிகரிக்க ரயில்களை 200 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்கு தற்போதுள்ள தண்டவாள கட்டமைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
On

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டப் பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், பிப். 12ம் தேதிக்குள் http://cecc.in என்ற...
On

மெரினா கலங்கரை விளக்கம் அருகே இந்தியாவில் முதன்முறையாக கடற்கரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையம்!

சென்னையில் பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், மெரினா கடற்கரையில் அமையும் ரயில் நிலையம் தான், இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமியை...
On

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி வரும் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உள்ள லீலா பேலஸ்...
On

UPI பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் UPI மூலம் முன்னதாக ₹1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி...
On