கிரிவல பக்தர்கள் கவனத்திற்கு!

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்த்து, மழை நின்ற பின் கிரிவலம்...
On

புதிய கட்டணங்கள்!

தமிழ்நாட்டில் ஜூன் 1ம் தேதி முதல் 60 சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் அமலாகும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
On

ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு!

தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செவ்வாய்க்கிழமை முதல் (மே 26) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

8,000 புதிய தனியார் மருத்துவமனைகளுக்கு தற்காலிக அனுமதி!

தமிழ்நாட்டில் புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகள் தொடங்க தற்காலிக அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்தவுடன் உடனடி தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் – அமைச்சர்...
On

பொதுத்தேர்வு முடிவுகள் !!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31%மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
On

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் பெற்றோரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நேரடியாக அனுப்பப்படும்!!

சென்னை மாநகராட்சி வாட்ஸ் ஆப் எண்ணிலும் 94450 61913 , பிரசவத்தின்போது அளித்த செல்போன் எண் மூலம் குழந்தையின் தகவல்களை பதிவு செய்து பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் –...
On

நீட்டிப்பு!!

ஆதார் அட்டையில் மக்கள் தங்களது விவரங்களை கட்டணமின்றி ‘MYAADHAAR’ இணையதளம் மூலம் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 2027 வரை நீட்டிப்பு – மத்திய அரசு
On

பருவமழை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் வானிலை ஆய்வு மையம்.
On