காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதில் தாமதம் – தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!

உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என...
On

சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து...
On

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு!

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி...
On

தமிழகத்தில் நவ. 13, 25-ல் நியாய விலைக் கடைகள் இயங்காது!

தமிழகத்தில் வரும் 13 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகள் செயல்படாது. தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையின்றி நியாய விலைக் கடை பணியாளா்கள் பணிபுரிந்து வருவதால், மாற்று நடவடிக்கையாக...
On

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ. 09,10 மற்றும் 11ல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 09.11.2023,  10.11.2023 மற்றும் 11.11.2023 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவ. 09,10 மற்றும் 11ல் இயக்கப்படும் சிறப்பு...
On

தீபாவளிப் பண்டிகை: பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க 19 அறிவுரைகளை வெளியிட்டது சென்னை காவல்துறை!

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி கனம் உச்ச நீதிமன்றத்தின்...
On

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் – 9 ஆம் முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் – 9ம் முதல் தமிழ்நாட்டில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் சிரமம் இன்றி சொந்த ஊருக்கு சென்று மீண்டும் திரும்ப ஏற்பாடு செய்துள்ளதாக...
On

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவ. 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. 17ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள்...
On

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தத்துக்காக இதுவரை 36,142 விண்ணப்பங்கள்...
On

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், அனைத்து நாட்களிலும், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை...
On