இந்திய மின் நுகா்வு: ஆகஸ்ட்டில் 15,166 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு!

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 15,166 கோடி...
On

ஆகஸ்டில் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.59 லட்சம் கோடி: 11 சதவீதம் அதிகரிப்பு!

நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.59 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 11 சதவீதம் அதிகமாகும். அதேநேரம், கடந்த...
On

ஜியோ ஏர்ஃபைபர் சேவை செப். 19ம் தேதி அறிமுகம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், ஜியோ ஏர்ஃபையர் சேவை குறித்தும் தெரிவித்தார்....
On

பயணிகளின் நெருக்கடியை குறைக்க..சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் உட்பட 5 விரைவு ரயில்களில் கூடுதலாக தூங்கும் வசதி பெட்டிகள் சேர்ப்பு..!

பயணிகளின் நெருக்கடியை குறைக்கும் வகையில், சென்னை எழும்பூர் – குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் உட்பட 5 விரைவு ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன....
On

பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் உலாவரத் தொடங்கியது – இஸ்ரோ

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் நிலவில் நேற்று (23.08.2023) வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உலா வரத்...
On

கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மின்சாரப் பயன்பாடு கணிசமான அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மின் நுகா்வு கணிசமாக உயா்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு...
On

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் பிரிவு தொடக்கம்!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ட்ரோன் பிரிவு திட்டம் இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
On

யுபிஐயில் இனி இன்டர்நெட் இல்லாமல் பணம் செலுத்தலாம்!

யுபிஐ என்பது 24 மணி நேர கட்டணச் சேனலாகும், இது வாடிக்கையாளர்களை பாதுகாப்பான, நிகழ்நேரப் பணம் செலுத்த அனுமதிக்கிறது. தற்போது 90 சதவீத மக்கள் இணையம் மூலமாக பண பரிவர்த்தனைகளை...
On

மே மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.57 லட்சம் கோடி வசூல்!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மே மாதத்தில் ரூ 1.57 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது. மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம்...
On

பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டை மாற்றலாம்..வாகன ஓட்டிகளுக்கு வெளியான அறிவிப்பு!

இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக ரூ.2...
On