கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மின்சாரப் பயன்பாடு கணிசமான அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மின் நுகா்வு கணிசமாக உயா்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு...
On

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் பிரிவு தொடக்கம்!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ட்ரோன் பிரிவு திட்டம் இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
On

யுபிஐயில் இனி இன்டர்நெட் இல்லாமல் பணம் செலுத்தலாம்!

யுபிஐ என்பது 24 மணி நேர கட்டணச் சேனலாகும், இது வாடிக்கையாளர்களை பாதுகாப்பான, நிகழ்நேரப் பணம் செலுத்த அனுமதிக்கிறது. தற்போது 90 சதவீத மக்கள் இணையம் மூலமாக பண பரிவர்த்தனைகளை...
On

மே மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.57 லட்சம் கோடி வசூல்!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மே மாதத்தில் ரூ 1.57 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது. மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம்...
On

பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டை மாற்றலாம்..வாகன ஓட்டிகளுக்கு வெளியான அறிவிப்பு!

இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக ரூ.2...
On

2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்..!!

2,000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம் எனவும் அப்படி மாற்ற வங்கிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 2023ம்...
On

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும். மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
On

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படித்து 12ம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ,மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியானது. கடந்த பிப்ரவரி...
On

சென்னை ஐஐடியில் 4 ஆண்டு B.SC படிப்புக்கு மே 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை ஐஐடியில் தற்போது 4 ஆண்டு பிஎஸ்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பட்டப்படிப்பு: சென்னை ஐஐடி...
On

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம்; அனுமதி அளித்தது மத்திய அரசு..!!

தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த...
On