ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில்: மே 4-ல் தொடக்கம்..!!

ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குநர் கே.ரவிக்குமார் மற்றும் துணை பொது மேலாளர்...
On

சென்னை சென்ரல் – கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று தொடங்கியது!

சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று தொடங்கியது. அதிகாலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் தற்போது...
On

மே 19ல் ஊட்டி மலர் கண்காட்சி துவக்கம்..!!

நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக நடத்தப்படும் கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை...
On

800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் முதல் 10.7% உயர்கிறது..!!

மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை வைத்த நிலையில் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம்...
On

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆரம்பம்: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள...
On

மீண்டும் ஒரு வாய்ப்பு ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க: தேசிய தேர்வு முகமை

பல்வேறு காரணங்களினால், இரண்டாம் கட்ட ஜேஇஇ மெயின் 2023 விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யாத மாணவர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பளிக்க தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 16ம் (நாளை)...
On

ஏர்டெல் 125 நகரங்களில் புதிய 5G சேவைகளை அறிவித்துள்ளது..

வேலூர், சேலம், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய புதிய நகரங்கள் ஏற்கனவே அதிவேக ஏர்டெல் 5ஜி பிளஸ் செயல்பட்டு வரும் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், மதுரை, திருச்சியுடன் இணைகின்றன பாரதி ஏர்டெல்...
On

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

தமிழகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “ரேஷன் கார்டு தொடர்பான...
On

மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டு செல்லாது!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கார்டுதாரர்கள் தாமதிக்காமல் உடனே...
On

மத்திய அரசில் 11,000 காலியிடங்கள்: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2022 தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்...
On