தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1 – 8ம் வகுப்புகளில் 2.38 லட்சம் பேரும், 9 – 11ம் வகுப்புகளில் 23,370 பேரும்,...
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் விடுமுறை தொடங்குகிறது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம். நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு மே 5-ம்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம்...
தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் 9.10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் நேரத்தில் ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவு வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்...
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்பதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில், தேவைப்பட்டால் திருத்தங்களை இன்று (மார்ச் 4ஆம் தேதி) தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி (புதன்கிழமை) வரை செய்துகொள்ளலாம் என...
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நிகழ் 2023-2024 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 7.15 லட்சம் பேர்: முதல் நாளில் மொழிப்...
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.