மருத்துவமனை, கல்வி நிலையங்களில் UPI மூலம் முன்னதாக ₹1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி...
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்...
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்...
சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை மிரட்டிய ‘மிக்ஜாம்’ தீவிர புயல், தெற்கு ஆந்திராவின் பாபட்லா அருகே நேற்று மாலை கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக அதிகனமழை கொட்டி...
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் நவம்பர் 16 – ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை...
புறநகர் மின் ரயில் சேவையில் சென்னை – தாம்பரம் வழித் தடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒருரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக, சென்னையில் பல...
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (06.12.23) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமானத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கியது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தாங்கள் முன்பதிவு செய்துள்ள விமானங்கள் இயங்குமா என அந்தந்த நிறுவனங்களிடம்...
சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் விலகிச் சென்றது ‘மிக்ஜாம்’ புயல். மணிக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் நகரும் மிக்ஜாம் புயல், நெல்லூரில் இருந்து 50 கிலோ மீட்டர்...