CSK Vs RCB ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது!

சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ள சென்னை VS பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. குறைந்தபட்ச விலை ₹1,700,...
On

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி வரும் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உள்ள லீலா பேலஸ்...
On

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை நாளை துவக்கம்

ஐ.பி.எல் கிரிக்கெட் டிக்கெட் சென்னையில் நாளை விற்பனை துவக்கம்: 12 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்தப் போட்டியில் சென்னை...
On

அலங்காநல்லூரில் ஜனவரி 17ல் ஜல்லிக்கட்டு- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில்...
On

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி- இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக சாம்பியன்

5-வது ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று...
On

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி: 22ஆம் தேதி முதல்

கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு .! தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை...
On

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை

3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர்...
On

ரூ.50 லட்சத்துடன் பிக்பாஸ்-2 பட்டம் வென்ற ரித்விகா

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வெற்றியை தொடர்ந்து நடிகை ரித்விகா வெற்றி பெற்று ரூ. 50 லட்சம் பரிசை வென்றுள்ளார்....
On

சர்வதேச போட்டிகளில் 800 ஸ்டம்பிங் – டோனி புதிய சாதனை

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வங்காள தேச அணி 222...
On

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர் ஆனார் நடிகர் மோகன்லால்

இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவருடன், கேரளா அணியின் இணை...
On