மழையால் போட்டி ரத்து

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முத்தரப்பு ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய 16...
On

சீனிவாசனுக்கு ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்பு இல்லை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக அறிக்கையை 17 மாத கால விசாரணைக்கு பிறகு முகுல் முட்கல் கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. 130 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை உச்ச...
On

ஐ.பி.எல் ஊழல் வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

2013-ம் ஆண்டு 6-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுப்பப்பட்டது. முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி ஐ.பி.எல் கிரி்க்கெட் ஊழல் பற்றி விசாரணை நடத்தியது. வழக்கு...
On

9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியவை தோற்கடித்தது இங்கிலாந்து

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியவை தோற்கடித்தது இங்கிலாந்து. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 153 ரன்களுக்கு...
On

2015 உலககோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லும்: இன்சமாம்

இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை மோதியுள்ளது. இவை அனைத்திலும் இந்தியாவே வெற்றி அடைந்துள்ளது. இம்முறை இந்த வரலாற்றை பாகிஸ்தான் மாற்றி படைக்கும் என்று பாகிஸ்தான்...
On

தென் ஆப்ரிக்க அணியினர் புதிய உலக சாதனை

டிவிலியர்ஸ், ஆம்லா, ரோசவ் ஆகியோர் மேற்குஇந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். டிவிலியர்ஸ் 44 பந்துகளில் 16 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகள் அடித்து 149 ரன்களை குவித்து சாதனைபடைத்தார்....
On

சிட்னி டெஸ்ட்: ராகுல், கோஹ்லி சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடக்கும் நான்காவது டெஸ்டில் இந்தியாவின் லோகேஷ் ராகுல், கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடித்தனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 572 ரன்கள்...
On

சிட்னி டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டம் 71/1

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட், சிட்னியில் நேற்று துவங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 572 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாம்...
On