இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முத்தரப்பு ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய 16 பந்துகள் மட்டுமே விளையாடிய நேரத்தில் மழை மீண்டும் தொடர்ந்தது. பின் 44 ஓவராக குறைக்க பட்டு ஆட்டம் தொடங்கியது. 16 ஓவர்கள் விளையாடிய நிலையில் மீண்டும் மழை குறுகிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை கைவிட்டு இரு தரப்பினருக்கும் தல 2 புள்ளிகள் வழங்கப்பட்டது. இன்னிலையில் வரும் 30ம் தேதி நடக்கவிருக்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியில், வெற்றி பெறும் அணி, இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெரும்.