ஏர்டெல் 125 நகரங்களில் புதிய 5G சேவைகளை அறிவித்துள்ளது..

வேலூர், சேலம், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய புதிய நகரங்கள் ஏற்கனவே அதிவேக ஏர்டெல் 5ஜி பிளஸ் செயல்பட்டு வரும் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், மதுரை, திருச்சியுடன் இணைகின்றன பாரதி ஏர்டெல்...
On

பிஎஸ்என்எல்: ஹாட் ஸ்பாட் மூலம் நாடு முழுவதும் வைஃபை சேவை

டில்லி: தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகையை அறிவித்து வருகிறது. அதன்படி, தற்போது நாடு முழுவதும் ஹாட் ஸ்பாட் மூலம் வைஃபை சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில்...
On

கார் பொலிவு மாறாமல் பளபளப்பாக இருக்க செராமிக் 9 ஹெச் கோட்டி

சென்னை: காரின் முழுமையான பாதுகாப்புக்கு வந்துள்ளது சிறந்த தொழில்நுட்பமான செராமிக் 9 ஹெச் கோட்டிங். கார் எப்போதும் பளபளப்பாக இருக்க உதவுகிறது. இதேபோல் கார் கண்ணாடிக்கு செராமிக் கண்ணாடி கோட்டிங்...
On

திறந்த நிலை இணையதள சேவை திட்டம் விண்ணப்பம் அதிகரிப்பு

சென்னை : விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதற்காக தெரியுங்களா? அரசு சேவைகளை வீட்டிலிருந்தே பெறும் திறந்த நிலை இணையதள சேவை திட்டத்தில்...
On

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது

சிறந்த தொலைத்தொடர்பு சேவைக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. வேலூரில் தமிழக அரசு சார்பில் நேற்று விழா நடைபெற்றது. இதில், தொலைத்தொடர்ந்து துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக...
On

பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி சலுகை வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷம்..!

ஜியோ நிறுவனம் இலவச டேட்டா வழங்கிய நாள் முதலே மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு தலைவலி தொடங்கி விட்டது என்றே கூறலாம். காரணம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு டேட்டா இலவசம்,...
On

பத்து வயது சிறுவன் உருவாக்கிய செயற்கைகோள்

சென்னை அருகே சிறுசேரியில் உள்ள தனியார் விண்வெளி ஏவுதளத்திலிருந்து என்எஸ்எல்வி 7 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனமும், தனியார் கல்லூரியும் இணைந்து உருவாக்கிய என்எஸ்எல்வி...
On

பிஎஸ்என்எல்: ரூ.349 திட்டம்: 3.2ஜிபி டேட்டா: எத்தனை நாட்களுக்கு தெரி

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். தற்சமயம் ரூ.349 திட்டத்தில் 3.2ஜிபி டேட்டாவை கூடுதல் நாட்களுக்கு வழங்கியுள்ளது அந்நிறுவனம் அதன்படி...
On

ஏர்டெல் மொபைல் நம்பரில் டி.என்.டி. ஆக்டிவேட் செய்வது எப்படி?

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் இருக்கிறது. அந்த வகையில் ஏர்டெல் சேவையை பயன்படுத்துவோர் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வது அவசியமான ஒன்றாகும். மொபைல் நம்பரில் டி.என்.டி. சேவையை...
On

இந்தியாவின் அதிவேக இணைய வசதியை வழங்கும் நிறுவனம் – ஊக்லா ஆய்வில் வெளியான தகவல்

இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் கடந்த ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு காலத்திற்கான விவரங்கள் சிக்னல் பற்றிய புதிய அறிக்கையை ஊக்லா வெளியிட்டுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுக்க...
On