பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது

சிறந்த தொலைத்தொடர்பு சேவைக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. வேலூரில் தமிழக அரசு சார்பில் நேற்று விழா நடைபெற்றது. இதில், தொலைத்தொடர்ந்து துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக...
On

பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி சலுகை வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷம்..!

ஜியோ நிறுவனம் இலவச டேட்டா வழங்கிய நாள் முதலே மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு தலைவலி தொடங்கி விட்டது என்றே கூறலாம். காரணம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு டேட்டா இலவசம்,...
On

பத்து வயது சிறுவன் உருவாக்கிய செயற்கைகோள்

சென்னை அருகே சிறுசேரியில் உள்ள தனியார் விண்வெளி ஏவுதளத்திலிருந்து என்எஸ்எல்வி 7 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனமும், தனியார் கல்லூரியும் இணைந்து உருவாக்கிய என்எஸ்எல்வி...
On

பிஎஸ்என்எல்: ரூ.349 திட்டம்: 3.2ஜிபி டேட்டா: எத்தனை நாட்களுக்கு தெரி

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். தற்சமயம் ரூ.349 திட்டத்தில் 3.2ஜிபி டேட்டாவை கூடுதல் நாட்களுக்கு வழங்கியுள்ளது அந்நிறுவனம் அதன்படி...
On

ஏர்டெல் மொபைல் நம்பரில் டி.என்.டி. ஆக்டிவேட் செய்வது எப்படி?

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் இருக்கிறது. அந்த வகையில் ஏர்டெல் சேவையை பயன்படுத்துவோர் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வது அவசியமான ஒன்றாகும். மொபைல் நம்பரில் டி.என்.டி. சேவையை...
On

இந்தியாவின் அதிவேக இணைய வசதியை வழங்கும் நிறுவனம் – ஊக்லா ஆய்வில் வெளியான தகவல்

இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் கடந்த ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு காலத்திற்கான விவரங்கள் சிக்னல் பற்றிய புதிய அறிக்கையை ஊக்லா வெளியிட்டுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுக்க...
On

கூகுள் மேப் தத்ரூப வழிகாட்டி விரைவில் அறிமுகம்.!

கூகுள் நிறுவனம் ஏராளமான வசதிகளை பொது மக்களுக்க வழங்கி வருகின்றது. இதில் முக்கியமானதாக கருத்தப்படுவது கூகுள் மேப்ப ஆகும். இதை வைத்து தான் உலகமே இயங்கி வருகின்றது என்று சொல்லும்...
On

BSNL : ரூ.319 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் வேலிடிட்டி குறைக்கப்பட்டதா..!

பொதுத் துறை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்குகின்ற ரூ.319 திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட வேலிடிட்டி 84 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்...
On

குறைவு அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ளது

புதுடில்லி: குறைவு அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர்...
On

சிப் இல்லாத ஏ.டி.எம். கார்டு மூலம் இனி பணம் எடுக்க முடியாது

சென்னை: வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க...
On