சென்னையில் முதன்முதலில் ரக்பி போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு, இந்திய, ஆசிய ரக்பி சங்கங்கள் இணைந்து நடத்தும் ஆசிய ரக்பி போட்டிகள் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதன்முதலாக...
On

இமெயில் மூலம் உலகக்கோப்பை அஞ்சல் தலை

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நினைவாக சமீபத்தில் அஞ்சல்தலை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அஞ்சல் தலைகளை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல்...
On

உலகக்கோப்பை கிரிக்கெட்: 201 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை தோற்கடித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி...
On

8வது ஐபிஎல்: வீரர்கள் ஏலம் துவங்கியது

8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெறும் வீரர்களின் ஏலம் பெங்களூருவில் துவங்கியது. இதில் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, பெங்களூரு அணியின் விஜய் மல்லையா, மும்பை அணி சார்பில்...
On

இந்திய அணி வெற்றி : கோஹ்லி அபாரம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி...
On

2015 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை

தேதி போட்டி நேரம் பிப்.14 நியூசிலாந்து-இலங்கை அதிகாலை 3.30 மணி பிப்.14 ஆஸ்திரேலியா-இங்கிலாந்து காலை 9 மணி பிப்.15 தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அதிகாலை 6.30 மணி பிப்.15 இந்தியா-பாகிஸ்தான் காலை...
On

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தேதி அறிவிப்பு

2015ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரம் 8ஆம் தேதி தொடங்கி மே24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டி சென்னையிலேயே நடைபெறும் என்று...
On

இந்திய கிரிகெட் ரசிகர்கள் படையெடுப்பு

இந்திய கிரிகெட் ரசிகர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி பயணத்தை துவக்கிவுள்ளனர். 2015 உலககோப்பையை முன்னிட்டு உலகெங்கும் இருக்கும் கிரிகெட் ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் குவிய துவங்கிவுள்ளனர். இந்தியர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை...
On

இந்தியா பாகிஸ்தான் உலககோப்பை நுழைவுச்சீட்டு விற்றுதீர்ந்தது

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் 2015 உலககோப்பை போட்டிக்கான நுழைவுச்சீட்டு மிக விரைவில் விற்று தீர்ந்தது. இந்த இரு அணிகள் மோதும் போட்டிக்கு மக்களிடம் மிகுந்த ஆர்வத்தை உருவக்கிவுள்ளது. இப்போட்டிக்கான...
On

இந்தியாவில் 2016 இருபது ஓவர் உலககோப்பை தொடர்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இருபது ஓவர் உலககோப்பை தொடர், வரும் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இதுவரை, ஐந்து இருபது ஓவர் உலககோப்பை...
On