இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்...
On

சென்னையில் 8வது கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி

தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், சக்தி குழுமத்தின் ஆதரவுடன் எட்டாவது சென்னை கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று...
On

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி. ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆரம்பம்

கடந்த 19 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி 20வது ஆண்டாக அடுத்த மாதம் அதாவது 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. தெற்கு ஆசியாவில்...
On

மாநில கால்பந்து போட்டி: சென்னை சிட்டி எப்.சி. அணி சாம்பியன்

மாநில அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில் சென்னை சிட்டி எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு கால்பந்து சங்க (டிஎப்ஏ) லெவன் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம்...
On

நேரு விளையாட்டரங்கில் தற்காலிக துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான துப்பாக்கி சுடும் மையம் ஆவடி அருகே கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. தற்போது இந்த...
On

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலர் ஜெராக்ஸ் போலி டிக்கெட்டுக்கள்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை வாங்கி கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்றும்...
On

சென்னையில் ஐ.பி.எல் போட்டி. போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 8வது ஐ.பி.எல் போட்டிகள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் நடப்பு...
On

சென்னையில் ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை தொடங்கியது

கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த 8வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுநாள் 8ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் 12 மைதானங்களில் நடைபெறவுள்ள...
On

சேப்பாக்கம் மைதானத்தின் 3 மாடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக, அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த மூன்று பார்வையாளர்கள் மாடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான...
On