2015ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரம் 8ஆம் தேதி தொடங்கி மே24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டி சென்னையிலேயே நடைபெறும் என்று பி.சி.சி.ஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த ஏழு ஐ.பி.எல் போட்டியில் கோப்பை வென்ற அணிகள்
2008 – ராஜஸ்தான் ராயல்
2009 – டெக்கான் சார்சர்ஸ்
2010 – சென்னை சூப்பர் கிங்ஸ்
2011 – சென்னை சூப்பர் கிங்ஸ்
2012 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013 – மும்பை இந்தியன்ஸ்
2014 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

English Summary: IPL season on April 8th .