25 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்ய திட்டம்: ரிஸர்வ் வங்கி

5 ரூபாய் நாணயங்கள் தட்டுபாடு காரணமாக 25 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யவிருப்பதாக ரிஸர்வ் வங்கி தகவல் வெளியாகிஉள்ளது. தினமும் நாம் சில்லரைக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். முக்கியமாக ஐந்து ரூபாய்...
On

இந்தியா சீனாவின் பொருளாதார வளர்ச்சியை தொடும்: உலக வங்கி

சீனாவின் 7% சதவிக்குத வளர்ச்சியை இந்தியா வரும் 2015-16 நிதியாண்டில் எட்டிப்பிடிக்கும் என்று உலக வாங்கி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியாவில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள மோடி தலைமையிலான அரசின்...
On

டெல்லி சட்டமன்றம் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 7ஆம் தேதியும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல்...
On

பிரதமர் மோடியின் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு பான்-கீ-மூன் பாராட்டு

பிரதமர் மோடி சுற்றுசூழலை மாசுபடுத்தாத சோலார் மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குஜராத்திலேயே முதன்முறையாக துவங்கப்பட்டுள்ள வதோதராவில் உள்ள நர்மதை நதிக்கரைக்கு அருகே 10 மெ.வா., சோலார்...
On

மகாத்மா காந்தி முத்திரைகள் இன்று வெளியிடப்பட்டது

1915யில் மகாத்மா காந்தி மீண்டும் இந்தியா திரும்பியததை நினைவு கொள்ளும் விதமாக தபால் துறை இன்று இரு தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. ஜனவரி 9, 1915யில் காந்தி மும்பை அப்பல்லோ...
On

ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்வு: Rs.63.09

காலையில் உயர்வுடன் துவங்கியது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 8 காசுகள் உயர்ந்து ரூ.63.09-ஆக இருந்தது. வங்கிகள், ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகளவு...
On

வரி செலுத்துவோரின் குறை தீர்க்க வரித்துறையின் புதிய திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நல்லாட்சி திட்டத்தையொட்டி, வரி செலுத்துவோரின் குறைகளை தீர்ப்பதற்காக, ஒவ்வொரு புதன் கிழமையும் சிறப்பு கூட்டத்தைக் கூட்டும்படி, வருமான வரித் துறைக்கு, வரித்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது....
On

வள்ளுவர் தினத்தில் பள்ளிகளில் கட்டுரைப் போட்டி

திருவள்ளுவர் தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இந்த போட்டிகள்...
On

ஐ.நா பொது செயலாளர் இந்தியா வருகை

இந்தியாவுக்கு ஐ.நா பொது செயலாளர் பான்-கி-முன் விரைவில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். குஜராத்தில் வரும் 10ஆம் தேதி நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் விதமாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.
On