பாகிஸ்தானுக்கு அமெரிக்க எச்சரிக்கை

2000ம் ஆண்டு கிளிண்டன் இந்தியா வந்த போது 35 சீக்கியங்கள் லக்ஷர் இ தொய்பவால் கொள்ளபட்டனர் . அதே போன்று 2010ம் ஆண்டும் இதே போன்றதொரு தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது....
On

சீனிவாசனுக்கு ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்பு இல்லை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக அறிக்கையை 17 மாத கால விசாரணைக்கு பிறகு முகுல் முட்கல் கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. 130 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை உச்ச...
On

சென்னை சென்ட்ரல் முதல் அசன்சோல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரத்து

சென்னை சென்ட்ரல் – அசன்சோல் வாராந்திர ரயில் 12375, 24.01.2015 அன்று சனிக்கிழமை மாலை 14.35 மணி அளவில் புறப்பட இருந்த ரயிலை, அதன் இணைய ரயிலான, அசன்சோல் –...
On

இந்திய பங்குசந்தையின் புதிய உச்சம்

  வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.02 புள்ளிகள் உயர்ந்து 29,012.88 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8,754.65...
On

டில்லி வீதியை சுத்த படுத்தும் ஒபாமா

‘தூய்மை இந்தியா’ திட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்தின் சிறப்பை உணர்ந்த ஒபாமா, டில்லி நகர வீதி ஒன்றை சுத்தப்படுத்த...
On

மத்திய பட்ஜெட்:பிப். 23-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதிவரை

மத்திய அமைச்சரவை அரசியல் விவகாரங்களுக்கான கூட்டுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பிப். 23-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதிவரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது எனவும், பிப். 26-ல்...
On

நம்பிக்கைக்குரிய நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட் அமைப்பு நம்பிக்கைக்குரிய நாடுகள் என்ற ஆய்வு நடத்தியது. இதி்ல் நம்பிக்கைக்குரிய நாடுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, சீனா, நெதர்லாந்து இடம் பெற்றுள்ளது....
On

5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை: தமிழ்நாடு அரசு செயலர்

தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தலா 200 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான...
On

வங்கி ஊழியர்கள் போராட்டம் தள்ளிவைப்பு

நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடக்கவிருந்த பொதுத்துறை வங்கி ஊழியர் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இந்திய வங்கி ஊழியர்கள்...
On

டில்லி சட்டமன்ற தேர்தல்: பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் கிரன்பேடி

டில்லியில் நேற்று நடந்த பா.ஜ.க.வின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா கலந்து...
On