ஆசியாவின் சக்தி வாய்ந்த 50 பெண் நிர்வாகிகளில், ஆறு இந்தியர்கள் என போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அருந்ததி பட்டாச்சார்யா – ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர். 18 லட்சம்...
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (எச்.எம்.ஐ.எல்.,) நிறுவனம் கடந்த ஆண்டு 125 சிசி திறன் கொண்ட, ‘பிசிஎக்ஸ்’ என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த ஸ்கூட்டர், 150...
வரும் மே 3-ம் தேதி முதல் செல்போன் பயன்படுத்துவோர் நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களது எண்ணை மாற்றிக் கொள்ளலாம் என தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. முன்னதாக...
இன்று காலை(25.02.2015) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை சற்று உயர்வுடன் முடிந்த பங்கு வர்த்தகம் இன்று காலை அதே உயர்வுடன் துவங்கியுள்ளது. நேற்று மாலை மும்பை பங்குசந்தையான...
பங்கு வர்த்தகம் இன்று காலை சரிவுடன் துவங்கினாலும் பிற்பகலில் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. மாலையில் பங்குச்சந்தை நிறைவடையும் பொழுது கலையில் இருந்த சரிவைக்காட்டிலும் சற்று உயர்ந்து நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை...
மும்பையில் இன்று புதிய ரக ‘ஐ8’ ஸ்போர்ட்ஸ் காரை ஜெர்மனியின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான BMW அறிமுகப்படுத்தியுள்ளது. இது மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய...
2014 ஆண்டு பட்ஜெட்யில் வெவ்வேறு மாநிலங்களில் ஐஐடி அமைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர், கோவா, சத்திஸ்கர், கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில்...
8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெறும் வீரர்களின் ஏலம் பெங்களூருவில் துவங்கியது. இதில் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, பெங்களூரு அணியின் விஜய் மல்லையா, மும்பை அணி சார்பில்...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி...
சமீப காலமாக தொடர்ந்து குறைக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும்...