‘தூய்மை இந்தியா’ திட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்தின் சிறப்பை உணர்ந்த ஒபாமா, டில்லி நகர வீதி ஒன்றை சுத்தப்படுத்த...
மத்திய அமைச்சரவை அரசியல் விவகாரங்களுக்கான கூட்டுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பிப். 23-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதிவரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது எனவும், பிப். 26-ல்...
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட் அமைப்பு நம்பிக்கைக்குரிய நாடுகள் என்ற ஆய்வு நடத்தியது. இதி்ல் நம்பிக்கைக்குரிய நாடுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, சீனா, நெதர்லாந்து இடம் பெற்றுள்ளது....
தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தலா 200 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான...
நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடக்கவிருந்த பொதுத்துறை வங்கி ஊழியர் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இந்திய வங்கி ஊழியர்கள்...
டில்லியில் நேற்று நடந்த பா.ஜ.க.வின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா கலந்து...
5 ரூபாய் நாணயங்கள் தட்டுபாடு காரணமாக 25 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யவிருப்பதாக ரிஸர்வ் வங்கி தகவல் வெளியாகிஉள்ளது. தினமும் நாம் சில்லரைக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். முக்கியமாக ஐந்து ரூபாய்...
சீனாவின் 7% சதவிக்குத வளர்ச்சியை இந்தியா வரும் 2015-16 நிதியாண்டில் எட்டிப்பிடிக்கும் என்று உலக வாங்கி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியாவில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள மோடி தலைமையிலான அரசின்...
டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 7ஆம் தேதியும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல்...
பிரதமர் மோடி சுற்றுசூழலை மாசுபடுத்தாத சோலார் மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குஜராத்திலேயே முதன்முறையாக துவங்கப்பட்டுள்ள வதோதராவில் உள்ள நர்மதை நதிக்கரைக்கு அருகே 10 மெ.வா., சோலார்...