உயிர்காக்கும் மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஆலோனை: இந்திய

38 ஆயிரத்து 186 கோடி மதிப்புள்ள மருந்துகளை சீனாவிடமிருந்து இந்திய கடந்த 4 ஆண்டுகளில் இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்மாசூட்டிக்கல் துறையின் இணை செயலாளர் கூறுகையில்,...
On

2ஜி மற்றும் 3ஜி அலைகாற்று ஏலம்

வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி 2ஜி மற்றும் 3ஜிக்கான அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி தேதி...
On

பங்குவர்த்தகம் உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு குறைவு

பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 177.79 புள்ளிகள் உயர்ந்து 29,456.63 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 42.60 புள்ளிகள் அதிகரித்து 8,878.20 என்ற...
On

துணை ராணுவ படையில் 62390 காலி பணியிடங்கள்

மத்திய அரசு தேர்வாணையம் (SSC) துணை ராணுவ படைபிரிவின் பல்வேறு துறைகளின் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மொத்தம் 62390 காலி பணியிடங்கள் உள்ளன. அதில், எல்லை பாதுகாப்பு படை...
On

66-வது குடியரசு தின விழாவின் சிறப்பு அம்சங்கள்

நேற்று டில்லியில் நடந்து முடிந்த 66-வது குடியரசு தின விழாவில் 5முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. அவை, முப்படையின் பெண் பிரிவினர் தலைமையை ஏற்று பேரணியில் கலந்துகொண்டனர். சிறப்புவிருந்தினராக அமெரிக்கஅதிபர்...
On

வெளிநாட்டவருக்கு நிபந்தனையுடன் மது: குஜராத் அரசு

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருப்பதால் அங்கு வரும் வெளி நாட்டு பயணிகள் மதுபானம் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். அதை தீர்க்க குஜராத் அரசு அவர்களுக்கு மட்டும் மதுபானம் அருந்துவதற்கு நிபந்தனையுடன்...
On

2,500 நகரங்களில் WiFi வசதி!

மத்திய அரசு, சுமார், ரூ.7,500 கோடி மதிப்பில் செய்து தரப்படவுள்ள இந்த WiFi வசதியை, நாட்டின் 2,500 நகரங்களில் அடுத்த ஆண்டிற்குள் இலவசமகா செய்து தர திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு...
On

7 அடுக்கு பாதுகாப்பு: டில்லி

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருவதை முன்னிட்டு டில்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு பிறப்பிக்க பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை டில்லிக்குள் அனுமதிக்கப்படுகின்றது.
On

பெண் குழந்தைகளை காக்க புதிய திட்டம்: மோடி

நமது நாட்டில் பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என்று நாட்டில் வாழும் அனைவரிடமும் கேட்டுகொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 100 மாவட்டகளில் ஆண்களுக்கு நிகரான பெண் குழந்தைகளின்...
On

2015 பத்ம விருது: அத்வானி, அமிதாப் பச்சன், ரஜினிகாந்தி

நடிகர்கள் அமிதாபச்சன், ரஜினிகாந்த், திலீப் குமார், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, ஆன்மிக தலைவர்களான பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பதல்...
On