இந்தியாவில் வெளியுறவு செயலராக இருந்த சுஜாதாசிங் நீக்கப்பட்டு எஸ்.ஜெயசங்கர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1977 ஐ.எப்.எஸ் கேடரை சேர்ந்தவர். இன்று டெல்லியில் உள்ள சவுத் பிளாக் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அரசின் நோக்ககங்களை நிறைவேற்றுவதற்கே முன்னுரிமை என்று கூறியுள்ளார்.

English Summary: Indian External Affairs Secretary Changed today.