மெரினா கலங்கரை விளக்கம் அருகே இந்தியாவில் முதன்முறையாக கடற்கரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையம்!

சென்னையில் பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், மெரினா கடற்கரையில் அமையும் ரயில் நிலையம் தான், இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமியை...
On

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி வரும் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உள்ள லீலா பேலஸ்...
On

UPI பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் UPI மூலம் முன்னதாக ₹1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி...
On

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு 4 மாவட்ட...
On

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்...
On

நாளை முதல் டிச.09 வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (05.12.2023) முதல் வரும் சனிக்கிழமை (09.12.2023) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வி இயக்ககம்...
On

சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து...
On

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு!

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி...
On

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவ. 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. 17ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள்...
On

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை தொடக்கம்: இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் – அனைத்து கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள்...
On