4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு 4 மாவட்ட...
On

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்...
On

நாளை முதல் டிச.09 வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (05.12.2023) முதல் வரும் சனிக்கிழமை (09.12.2023) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வி இயக்ககம்...
On

சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து...
On

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு!

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி...
On

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவ. 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. 17ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள்...
On

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை தொடக்கம்: இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் – அனைத்து கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள்...
On

ஜனவரி 7ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியுடையவர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1ம்...
On

திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம் தொடக்கம் – தமிழக சைபா் குற்றப்பிரிவு தகவல்!

திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக சைபா் குற்றப்பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய...
On

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் வரும் அக்டோபர் மாதம் 4 – ஆம் தேதிக்குள் www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம்...
On