ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து முருக பக்தர்கள் குவிந்தனர்; பக்தர்கள் காவடி ஏந்தி அரோகரா முழக்கத்துடன் பல மணி நேரம் காத்திருந்து முருகனை வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *