• சமூக நலத்துறை சார்பில், சென்னையில் பெண்களுக்கு 250 CNG/Hybrid ஆட்டோக்கள் வாங்குவதற்கு தலா ரூ. 1 லட்சம் மானியமாக அரசு வழங்கும் என அறிவித்துள்ளது.
  • சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

தேவையான தகுதிகள்

  • பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சென்னையில் குடியிருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க

இறுதி நாள் – நவம்பர் 23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *