திருப்பதி பிரம்மோற்சவ விழாவை, முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்காக, அரக்கோணம் – ரேணிகுண்டா, சென்னை – அரக்கோணம் இடையே செப்டம்பர் 11 (அன்று) முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை 10 நாள்களுக்கு பயணிகள் சிறப்பு...
On

ஊட்டி – குன்னூர் இடையே மீண்டும் நீராவி இன்ஜின் ரயில்

குன்னுார்: குன்னுார் – ஊட்டி இடையே மீண்டும் சிறப்பு மலை ரயில் இயக்குவதற்காக, நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ஒரே நிலக்கரி நீராவி இன்ஜின், நேற்று கொண்டுவரப்பட்டது. நீலகிரியில், ஆங்கிலேயர் ஆட்சி...
On

மெட்ரோ ரயில் புதிய கால அட்டவணை அமல்: கூடுதலாக 100-க்கும் மேற்பட்ட சர்வீஸ் இயக்கம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கால அட்டவணையை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்க முடிவு செய்துள்ளதால்,...
On

கன்னியாகுமரி – ஹைதராபாத் விரைவு ரயில் இயக்கப்படுமா?

கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக ஹைதராபாத்துக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. தமிழகத்தின் தென்மாவட்ட பகுதியிலிருந்து தெலங்கானா தலைநகரான ஹைதராபாத்துக்கு செல்ல தினசரி நேரடி...
On

ரயில்கள் பயண நேரத்தில் மாற்றம்

திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கேரள வெள்ளத்தை தொடர்ந்து திருவனந்தபுரம் பிரிவில் பராமரிப்பு...
On

செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு: ரயில் சேவை பாதிப்பு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள்...
On

ரயில்பாதை சீரமைப்பு பணி: குருவாயூர், கொல்லம் ரயில்கள் ரத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் பாதிப்பால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது ரயில்பாதை உட்பட பல சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் ரயில்பாதை சீரமைப்பு பணிகள்...
On