டுவிட்டரில் இணைந்தார் நடிகை சோனா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் உள்பட பல திரைப்படங்களில் காமெடி மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்த நடிகை சோனா நேற்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளார். கடைசியாக நானும் டுவிட்டருக்கு...
On

சென்னை மாநகராட்சி 2015-16 பட்ஜெட் தாக்கல்

சென்னை மாநகராட்சியின் 2015-16ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிக்கையை நேற்று மாநகராட்சி அரங்கில் மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
On

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி விளங்கும்

ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமராவதி விளங்கும் என்று அதிகரப்பூர்வமாக ஆந்திரா அரசு செய்தி வெளியிட்டுள்ளது. விஜயவாடா மற்றும் குண்டூர்-க்கு இடையில் அமராவதி என்னும் நகரை புதியதாக உருவாக்க ஆந்திர அரசு...
On

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் இயக்குனர் விஜய்

கடந்த 2013ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தலைவா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதிலும், அந்த படம் பல இக்கட்டான பிரச்சனைகளை சந்தித்து வெளியானதால்...
On

லிங்குசாமியின் மெகா திட்டம்

கமல்ஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை விரைவில் வெளியிடவுள்ள பிரபல தயாரிப்பாளர் லிங்குசாமி, தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் மூன்று...
On

திருநெல்வேலி – மும்பை சிறப்பு ரயில்கள் இயங்கும் தேதி அறிவிப்பு

திருநெல்வேலியில் இருந்து மும்பை சிஎஸ்டி வரை மார்ச், ஏப்ரல், மே ஜூன் ஆகிய நான்கு மாதங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 26ஆம் தேதி...
On

சென்னை வண்டலூர் பூங்காவில் ஆரஞ்சு நிற புலிக்குட்டிகள்

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மரபின கலப்பு முறையில் பிறந்த 4 ஆரஞ்சு நிற குட்டிகளை நேற்று முதல் பார்வையாளர்கள் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா...
On

சென்னையில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம், எக்குடாஸ் தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து இன்று எண்ணூரில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமை...
On

சென்னையில் கடல் நீர் உள்வாங்கியது. பெரும் பரபரப்பு

சென்னை பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் நேற்று திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 2004ஆம் ஆண்டு...
On

கோயம்பேடு-ஆலந்தூர் மெட்ரோ ரயில் பாதைக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ்

சென்னையில் மெட்ரோ ரயில் பாதைகளின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையேயான 10கி.மீ தூரப்பணியை இன்னும் ஒரு வாரத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து...
On