2-ஆம் கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை (43 கி.மீ.) நீட்டிக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 5ஆவது வழித்தடத்தை கோயம்பேடு முதல் ஆவடி வரை (16 கி.மீ.) நீட்டிப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *