செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா: ஜூலை 5-இல் தொடக்கம் உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் (சென்னை கள அலுவலகம்) சார்பில் ‘ஊரும் உணவும்’ எனும் உணவுத் திருவிழா சென்னை, செம்மொழி பூங்காவில் ஜூலை 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. முன்பதிவு செய்ய 91764 83735 எனும் கைப்பேசி எண்ணிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *