முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்த ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’, நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பூங்கா செயல்படும். ஆன்லைன் மற்றும் நுழைவு வாயிலில் உள்ள கவுண்டரில் நுழைவுச் சீட்டை பெறலாம் எனவும் தெரிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *