ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.35 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06012), திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம்- நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06011) ஆகியன நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *