ஊரக வளர்ச்சியில் நீராதாரத்திற்கான ஊடகப் பணியைச் செய்வதே புதிய தலைமுறையின் நம்மால் முடியும் நிகழ்ச்சி.

கிராமங்கள்தோறும் பயணித்து, பிரச்னைகளைக் கண்டறிந்து, அந்தந்த கிராமத்தின் பிரதிநிதிகள்,பொதுமக்கள், தன்னார்வலர்களின் ஒத்துழைப்போடு களத்தில் பணியாற்றி, தீர்வுக்கான வழியும் காட்டி வரும் நம்மால் முடியும் நிகழ்ச்சியில் சேலம் சரபங்கா ஓடை சீரமைப்பு, விருதுநகர் ராஜா ஊரணி தூர்வாறுதல், NSS மாணவர்கள் மூலம் மக்களுக்கு உதவுதல் போன்ற நிகழ்வுகள் தற்போது நடந்து வருகிறது.

நம்மால் முடியும் நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கும் மறுஒளிபரப்பு ஞாற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கும் புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. பூங்குழலி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை தயாரித்து சித்ரவேல் இயக்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *