வரும் சனிக்கிழமை(ஏப்ரல் 11) காலை 6 மணி முதல் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்ய மாட்டோம் என்று தமிழ் நாடு பெட்ரோல் பங்கு சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தங்களுக்கு வழங்கும் பெட்ரோல், டீசலுக்கான டீலர்கள் கமிஷனை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் செய்ய உள்ளனர்.

English Summary : To increase the dealership commission Petrol Banks has announced to strike on April 11th( Saturday).