இன்று(24/02/2015) காலை(11:05) பங்குச்சந்தை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 30.03 புள்ளிகள் குறைந்து 29,945.08 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 16.35 புள்ளிகள் குறைந்து 8,738.60 ஆகவும் உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 62.26 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

English Summary: Stock Market starts with Decrease Today.