ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு செய்து ஆதார் ஆணையம் அறிவிப்பு. ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாள் உடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாத கால அவகாசத்துடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *