தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்துத் திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *