கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் டிசம்பர்-3 தேதி மலை மீது ஏற்றப்பட்டது. அதன் காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *