தமிழக மின்வாரியம்: சென்னையில் 11-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கிழக்கு தாம்பரம்: வேளச்சேரி மெயின் ரோடு, பாரத மாதா தெரு, அகஸ்தியர் தெரு, பாரதியார் தெரு, கம்பர் தெரு, நாவலர் தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, அண்ணாதுரை தெரு, அந்தோணி பிள்ளை தெரு, அம்பேத்கர் தெரு, திலகர் தெரு, ஆல்பர்ட் பொன்னுசாமி தெரு, லால்பகதூர் சாஸ்திரி தெரு, காலமேகம் தெரு, விநாயகபுரம், போகர் தெரு.

பெருங்களத்தூர்: மூவேந்தர் நகர், வீரலஷ்மி நகர், முடிச்சூர் சாலை.

கொரட்டூர்: ஆர்.எஸ். சாலை, செட்டித் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, பிராமின் தெரு, சாஸ்திரி சதுக்கம், பிள்ளையார் கோயில் தெரு, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு சாலை, வன்னியர் தெரு, திருமுல்லைவாயல் தெரு, காமராஜர் நகர், நேரு நகர், தில்லை நகர் விரிவு, முகப்பேர் சாலை, ஆதிமூலம் அவென்யூ, கிரீன் வியூ காலனி, எம்.டி.எச்.சாலை, நேரு தெரு, சிங்காரம் பிள்ளை தெரு.

புழல்: ஜி.என்.டி.சாலை, திருநீலகண்டர் நகர், சோதனைச் சாவடி, புது நகர், ஆருண் உலசா நகர், கண்ணப்பசாமி நகர், சாமியார் மடம், வடகரை சாலை.

செங்குன்றம்: அழிஞ்சிவாக்கம், விளாங்காடு பாக்கம், கண்ணம்பாளையம், சென்ட்ரம்பாக்கம், கொசப்பூர், வடகரையின் ஒரு பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *