சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய வேலச்சேரி:
வேலாச்சேரி தம்பரம் மெயின் ரோட்டின் ஒரு பகுதி, 100 அடி பை பாஸ் சாலை, தண்டீஸ்வரம் காலனி, திரௌபதி அம்மன் கோவில் தெரு, லட்சுமிபுரம், ஜானகிபுரி தெரு, காந்தி சலை, கிழக்கு மாதா தெரு, சீதாபதி நகர், ஜெயந்தி தெரு, ரவி தெரு மற்றும் சாந்தி தெரு.

வேலச்சேரி மேற்கு:
வேலச்சேரி தம்பரம் மெயின் ரோட்டின் ஒரு பகுதி, விஜயா நகர், ராம் நகர், முருகு நகர், பத்மாவதி நகர், சங்கரன் நகர், கோமதி நகர்.

சின்னமலை:
ரெங்கராஜபுரம், ஸ்ரீநகர் காலனி, சவுத் அவென்யூ, வடக்கு மாட தெரு, அண்ணா பல்கலைக்கழகம்.

ஈஞ்சம்பாக்கம்:
விஜிபி லேஅவுட் பகுதி -1, உத்தண்டி கிராமம், ரகுவரன் சலை, சீனிவாசன் அவென்யூ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *