கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் இன்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயிண்ட் என்னும் இடத்தை வந்து சேர்ந்தது.

 

 

 

English Summary: Krishna River Water reached the Zero Point in Oothukkotai, Tamilnadu Border.