இன்று(21/04/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 210.17 புள்ளிகள் குறைந்து 27,676.04 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 70.35 புள்ளிகள் குறைந்து 8,377.75ஆகவும் முடிந்தது.

English Summary: Stock Market Ends with Decrease Today.