சென்னை மாநகராட்சி பகுதியில் தெருநாய் கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை தொடங்கியது. 20 நாள்களுக்குள் இந்த பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *