எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக, நுழைவாயில் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கி, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகளை கடந்தும் எழில்மிகு தோற்றத்துடன் விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *