ஆக.3 முதல் ஆக. 14 வரை காலை 9.30 – 1.30 மணி வரை சென்னை பல்லாவரம்- கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து ஆக. 3- 14இல் காலை 9.30- பகல் 1.30 வரை சென்னை கடற்கரை- பல்லாவரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் மேற்சொன்ன நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் கூடுவாஞ்சேரி- செங்கல்பட்டு வரை ரயில்கள் இயக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *