தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ‘அறுபடை வீடுகளுக்கு’ சிறப்புப் பேருந்து சேவை வழங்கும் திட்டம்.
4-5 நாட்களில் அறுபடை வீடுகளை சென்னையிலிருந்து புறப்பட்டு திருத்தணி, சுவாமிமலை, பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் பேருந்து சேவை வழங்க ஆலோசனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *