பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஆக.23,24) திரு.வி.க. நகர் மண்டலத்துக்குட்பட்ட கொளத்தூர் பகுதியில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *