ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் சென்னைக்குவரவுள்ளது. இந்த ரயிலை, 4-வது வழித்தடத்தின் ஒருபகுதியான பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *