குப்பை, கட்டடக் கழிவுகளை கொட்டும் நடவடிக்கைக்கு அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டம்.


கட்டடக் கழிவுகளை ஒரு டன் வரை கொட்டினால் அபராதத்தை ரூ.2,000லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த முடிவு.


வியாபாரிகள் குப்பைத்தொட்டி வைக்காமல் இருந்தால் அபராதத்தை ரூ.100லிருந்து ரூ.1,000ஆக உயர்த்த முடிவு.


மரக்கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவதற்கான அபராதத்தை ரூ.200லிருந்து ரூ.2,000ஆக உயர்த்த முடிவு.


பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்பதற்கான அபராதத்தை ரூ.1,000லிருந்து ரூ.5,000ஆக உயர்த்த முடிவு.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *