சென்னையில் பருவமழை காலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 10,000 தன்னார்வலர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.தன்னார்வலர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் சார்ந்தோ அல்லது தனி நபராகவோ gccservices.chennaicorporation.gov.in/volunteer என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் சென்னை மாநகராட்சி ஆணையர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *