பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள 50 குடிநீர் ஏடிஎம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார் . கடற்கரை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப் பகுதிகள் என மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது.
