சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேக்கு 12 பெட்டிகள் கொண்ட 2 குளிரூட்டப்பட்ட மின் மோட்டார் யூனிட்டுகளை ஒதுக்கி உள்ளதாக தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *