தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா: தமிழக அரசு சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,101 பேர்...
On

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு
On

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் கொரோனா சிறப்பு நகைக் கடன் திட்டம் 2020 – முக்கிய அம்சங்கள்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு, அவர்களது சேமிப்புகளில் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி கந்துவட்டிக்காரர்கள் அதிக வட்டி வசூலித்து வருகின்றனர். எனவே, பொது...
On

தமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்

ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை சென்னையில் நேற்று காணப்பட்டது. எனவே இன்று(சனிக்கிழமை) முதல் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.அதன்படி...
On

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகளை திறக்க கூடாது

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஞாயுறு ) முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இதை தொடர்ந்து உத்தரவை நடைமுறைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று...
On

அவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல Vehicle epass system பெறுவது எப்படி ?

அவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்க் மூலமாக இணையத்தில் சென்று உள்ளே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான காரணங்களைப் பதிலிட்டு செய்து தங்கள் மொபைலில்...
On

அட்சய திருதியை ஆன்லைனில் தங்க விற்பனை : தங்கம் வாங்க நல்ல நேரம்

அட்சய திருதியையொட்டி ஆன்லைன் விற்பனையை தொடங்கி இருக்கின்றனர் நகைக்கடை உரிமையாளர்கள். சம்பந்தப்பட்ட நகைக்கடையின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தின் மதிப்பில் எவ்வளவு கிராம்...
On

வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையின் ஓவியப்போட்டி

வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையின் ஓவியப்போட்டி. தலைப்பு : கொரோனாவுக்குக் எதிரான போர் சிறந்த ஓவியம் தமிழ்நாடு காவல்துறையின் முகநூல் பக்கத்தில் 29/04/20 அன்று வெளியிடப்படும். வயது...
On

நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் சிறப்பு திட்டத்தை துவங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் நலத்தை பேணவும் ஆரோக்கியம் எனவும் புதிய சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். கொரோனா பரவலை...
On